விஷூ பண்டிகையை முன்னிட்டு, பிரதமர் மோடி, மலையாளத்திலும் ஆங்கிலத்திலும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுடில்லி : தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, பிரதமர் மோடி டுவிட்டரில் தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். டுவிட்டரில் அவர் வெளியிட்ட பதிவு: அனைவருக்கும், குறிப்பாக என் தமிழ்ச் சகோதரர் சகோதரிகளுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள். இன்பம் நிறைந்த ஆண்டாக இது அமைந்திடப் பிரார்த்திக்கிறேன். எதிர்வரும் ஆண்டில் …
தமிழ் புத்தாண்டு: தமிழில் வாழ்த்து தெரிவித்தார் பிரதமர் மோடி
புதுடில்லி : தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, பிரதமர் மோடி டுவிட்டரில் தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். டுவிட்டரில் அவர் வெளியிட்ட பதிவு: அனைவருக்கும், குறிப்பாக என் தமிழ்ச் சகோதரர் சகோதரிகளுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள். இன்பம் நிறைந்த ஆண்டாக இது அமைந்திடப் பிரார்த்திக்கிறேன். எதிர்வரும் ஆண்டில் …
Image
கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பை இந்தியா குறைத்துள்ளது. நாட்டை பாதுகாக்க உங்களுக்கு சில இடர்பாடுகள் ஏற்பட்டது
கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பை இந்தியா குறைத்துள்ளது. நாட்டை பாதுகாக்க உங்களுக்கு சில இடர்பாடுகள் ஏற்பட்டது. உங்களுக்கு ஏற்பட்ட இடர்பாடுகளை நான் புரிந்து கொண்டுள்ளேன். சிலர் குடும்பத்தைவிட்டு பிரிந்துள்ளனர் என்பதையும் உணர முடிகிறது. கொரோனாவை ஒழிக்க நாட்டு மக்கள் அனைவரும் இணைந்து போராடி வருகிறோம். மக்க…
மே 3 வரை ஊரடங்கு நீட்டிப்பு: மோடி
புதுடில்லி: மேலும் 18 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. வரும் மே 3 ம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என இன்று(ஏப்.,14) பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அளித்த உரையில் அறிவித்தார். முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்காக மார்ச் 24ம் தேதி இரவில் நாடு முழுவதும் 21 நாள் …
மே 3 வரை ஊரடங்கு நீட்டிப்பு: மோடி
புதுடில்லி: மேலும் 18 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. வரும் மே 3 ம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என இன்று(ஏப்.,14) பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அளித்த உரையில் அறிவித்தார். முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்காக மார்ச் 24ம் தேதி இரவில் நாடு முழுவதும் 21 நாள் …
Image
கொரோனா பரவலால் என்.பி.ஆர்., ஒத்திவைப்பு
புதுடில்லி: நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து தேசிய மக்கள் தொகை பதிவேடு நடைமுறை மற்றும் 2021ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல்கட்ட பணிகளை தற்காலிகமாக ஒத்திவைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருவதாகவும…